Posts

Showing posts from November, 2018

முதல் மொட்டை

எங்கள் வீட்டில் குழந்தைக்கு முதல் மொட்டையடிக்கும் போது, அம்மாக்களும் மொட்டை அடித்துக் கொள்வது வழக்கம். கட்டாயம் என்று இல்லை. ஆனால் அனைவரும் ஒரு தடவையாவது மொட்டையடித்து இருந்தனர். எனக்கு இந்த மொட்டை விஷயத்தில் மட்டும் உடன்பாடு இருந்ததில்லை. மற்றபடி ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை எனக்கும் உண்டு. எங்கள் பாப்பாவிற்கு 9 மாதம் ஆகும்போது மாமியார் மொட்டையடிக்க திருப்பதி போகணும் என்று சொன்னார்கள். நான் சரி அத்தை என்று சொன்னேன். திருச்சியிலிருந்து என் நாத்தனார் குடும்பமும் சென்னைக்கு வருவதாகவும், சேர்ந்து திருப்பதி போவோம் என்பதாக plan. ஒரு மாதம் இடைவெளியில் எனக்கு ஒரே மனப்போராட்டம். நான் முன்பு மொட்டை போட்டது school daysல தான். அதுவும் 7வது படிக்கும்போது. டைபாய்டு முடிந்த உடன் முடி ரொம்ப ஒல்லியாகி விட்டது. முடி பழையபடி நல்லா வளரணும்னா 2 மொட்டையாவது அடிக்கணும்னு சொன்னதால், Annual leave daysல 2 தடவை மொட்டையடிச்சிருந்தேன். கணவரிடம் நானும் மொட்டையடிக்கணுமா என்று கேட்டேன். அவர் உன் விருப்பம், உனக்கு விருப்பமில்லை என்றால் எந்த விஷயத்தையும் நீ செய்ய வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டார். இதற்கிடை...

தாயம்மா முடி

இன்று சனிக்கிழமையென்பதால் தாயம்மா அர்ஜுனை முடிவெட்ட எப்போதும் போல் வீட்டின் தெருமுனையில் உள்ள ஆறுமுகத்தின் சலூன் கடைக்கு அழைத்து வந்திருந்தாள். நேரம் முற்பகலை தாண்டிக் கொண்டிருந்ததால் ஆறுமுகத்தின் சலூன் கடையில் அவனும், நண்பன் ஒருவனும் பேசிக் கொண்டிருந்தனர் இருவரின் வருகையை பார்த்தவர் வெளியே செல்ல தாயம்மாவும், அர்ஜூனும் உள்ளே நுழைந்தனர். எப்பொழுதும் போல் அர்ஜூனை தூக்கி சலூன் சேரில் உட்கார வைத்துவிட்டு தாயம்மா பின்னால் இருந்த பலகையில் அமர்ந்தாள். ஆறுமுகம் அர்ஜூனுக்கு மேலே சலூன் துணியை சுற்றி ஸ்பேரேயரை எடுத்து அவன் தலையில் ஈரம் செய்துவிட்டு சீப்பை எடுத்து சற்று தலைவாரி விட்டு கத்திரிக்கோலை எடுத்து வேலையை துவக்கினார். சர சரவென ஆறுமுகம் முடிவெட்ட அர்ஜீனின் முடி மல மலவென விழ ஆரம்பித்தது. சற்றே நேரத்தில் ஆறுமுகம் முடிவெட்டி முடிக்க, சவரக்கத்தியை எடுத்துக் கொண்டு ஆறுமுகம் அர்ஜுனை நெருங்க தாயம்மா எழுந்து அர்ஜூனின் தலையை லேசாக அழத்தி குனிய வைக்க ஆறுமுகம் அர்ஜீனின் கழுத்து மற்றும் காதோரங்களை மழித்து முடித்தார், தாயம்மாவும் அர்ஜுனன் கீழிறக்கி விட்டு ஆறுமுகத்திற்கு காசைக் கொடுத்த...

மொட்டை காதலி

என் பெயர் சூர்யா. நான் பி.காம்.படித்துவிட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன்.எனக்கு சிறுவயதில் இருந்தே பெண்களின் நீளமான தலைமுடியால் ஒவ்வாமை இருந்தது. அதை முற்றிலும் மறக்க கல்லூரி செல்லும் போது பெண்களுக்கான பகுதி நேர சலூனை தொடங்கினேன். நாளடைவில் பெண்களின் தலைமுடி மீதிருந்த வெறுப்பு நீங்கி விருப்பமாக மாறியது. என் மனைவி பிரியங்கா அருகிலுள்ள கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு பயின்று வருகிறாள்.என்னை போலவே என் மனைவியும் பெற்றோரை இழந்தவள். எனவே அவளை அதிக பாசத்துடன் பார்த்துக் கொண்டேன். பள்ளி செல்லும்போது அவளது கூந்தல் தொடையளவிற்கு அடர்த்தியாக இருந்தது. பாட்டி வீட்டிலிருந்து தான் தினமும் பள்ளிக்கு செல்வாள். சிறுவயதில் இருந்தே அவள் முடியை அவளே பின்னுவதால் பின்னல் எடுப்பாக தெரியும். ரெட்டை சடை பின்னி முடியை மடக்கி போட்டிருந்தாலும் முடி முதுகு வரை இருக்கும்.விடுமுறை நாளிலும் ரெட்டை சடையுடன் தான் காட்சியளிப்பாள். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளுடைய நீளமான தலை முடியை ரெட்டை சடையுடன் என் கையால் மொட்டையடிக்க வேண்டும் என்...

திவ்யாவிற்கு ஹேர் ட்ரிம்

காலை மணி 5.50 ஆகியிருந்தது, ஆயுதபூஜை முடிந்த களைப்பில் வழக்கம் போல் தனது சலூன் கடையை திறக்க வந்திருந்தான் சண்முகம், அது மூன்று வீட்டை கொண்டுள்ள ஒரு காம்பவுண்டுடன் கூடிய காம்ப்ளக்ஸ் கடை. அவ்வீடு ஒன்றில் குடியிருக்கும் சரஸ்வதி அக்கா அந்த வீட்டைத் தொடர்ந்து தனது கடையை சேர்ந்து வாயிலில் கூட்டிக் கொண்டிருந்தது சரஸ்வதியே தனது கடையில் நுழைவதாக நினைப்பான் எப்போதும். சண்முகம் 27 வயதுள்ள சொந்தமான் தனது சலூன் வைத்துள்ள இளைஞன், சரஸ்வதிக்கு 38 வயதிருக்கும், சண்முகத்திற்கு நல்ல ப்ரெண்ட்லி லேடி, அவளுக்கு ஒரே பெண் அவளது பெயர் திவ்யா +2 படிக்கிறாள், கணவர் வெளியூரில் வேலை செய்கிறார்.. சரஸ்வதி அக்கா கூட்டி முடிக்கவும், சண்முகம் கடையை அடையவும் சரியாகயிருந்தது, சரஸ்வதி அக்காவை பார்த்து புன்னகைத்து கொண்டே கடையின் சட்டரை திறந்து உள்ளே வந்தான். வழக்கம் போல் கடையை கூட்டும் பொழுது, யாரோ கடைக்குள் நுழைவது போல் தெரிய, சண்முகம் சற்றே நிமிர்ந்து பார்க்க, அது சரஸ்வதி அக்கா.... சண்முகம் சற்று திடுக்கிட்டான். சண்முகம் : அக்கா..... நீங்க??? சரஸ்வதி : ஆமா சண்முகம். சண்முகம் : என்னக்கா விஷயம்??...

கிராமத்து மல்லிகா

காக்கைகள் கரைய சேவல்கள் கூவ ஆற்றின் எங்கோ ஒரு இடத்தில் இருந்து கிழக்காக சூரியன் தங்கநிற ஜொலிப்பில் விடிவதற்கு ஆயத்தமானான்.அந்த கிராமத்தில் வயல்களில் வேலை செய்யும் விவசாயிகள் கிளம்புவதற்கு தயாரானார்கள். ஆற்றில் பரிசல் விடும் மாடசாமி காலைகடன்களை முடித்து விட்டு கரையில் தினந்தோறும் விவசாயத்திற்கு செல்லும் உழைப்பாளிகளுக்காக காத்திருந்தான். ஆற்றின் மறு கரையில் இருக்கும் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவரின் வயல்களில் வேலை செய்ய செல்ல மாடசாமியின் பரிசல் மட்டுமே அந்த கிராமத்து மக்கள் நம்பியிருந்தனர். கதையின் நாயகி மல்லிகா (மாடசாமியின் மகள் ) அப்பாவை வீட்டிலிருந்தபடியே அழைத்தாள். அப்பா அவுக வர நேரம் இருக்கு அதுக்குள்ளாரா போயி அங்க என்னத்த பண்றீரு என கேட்டாள் நீ காலைலையே ஆரம்பிக்காத புள்ள உள்ளாரா போயி ஜோலிய பாரு என்றான் எனக்கும் சேர்த்து கூழ் கரைச்சு வெயி நான் அவுகளை விட்டுப்புட்டு வரதுக்குள்ளே எல்லாத்தையும் நீயே குடிச்சிராத என சத்தம் போட்டான் மனுசுக்குள்ளே இவளை கரை சேர்க்க வரைக்குமாவது எனக்கு தெம்பு குடு ஆண்டவா என மனசுக்குள் வேண்டினான். மல்லிகா ஒரு சினிமா நடிகை போல் இல்லாமல் க...