தாயம்மா முடி
இன்று சனிக்கிழமையென்பதால் தாயம்மா அர்ஜுனை முடிவெட்ட எப்போதும் போல்
வீட்டின் தெருமுனையில் உள்ள ஆறுமுகத்தின் சலூன் கடைக்கு அழைத்து
வந்திருந்தாள். நேரம் முற்பகலை தாண்டிக் கொண்டிருந்ததால் ஆறுமுகத்தின்
சலூன் கடையில் அவனும், நண்பன் ஒருவனும் பேசிக் கொண்டிருந்தனர் இருவரின்
வருகையை பார்த்தவர் வெளியே செல்ல தாயம்மாவும், அர்ஜூனும் உள்ளே நுழைந்தனர்.
எப்பொழுதும் போல் அர்ஜூனை தூக்கி சலூன் சேரில் உட்கார வைத்துவிட்டு தாயம்மா பின்னால் இருந்த பலகையில் அமர்ந்தாள். ஆறுமுகம் அர்ஜூனுக்கு மேலே சலூன் துணியை சுற்றி ஸ்பேரேயரை எடுத்து அவன் தலையில் ஈரம் செய்துவிட்டு சீப்பை எடுத்து சற்று தலைவாரி விட்டு கத்திரிக்கோலை எடுத்து வேலையை துவக்கினார். சர சரவென ஆறுமுகம் முடிவெட்ட அர்ஜீனின் முடி மல மலவென விழ ஆரம்பித்தது. சற்றே நேரத்தில் ஆறுமுகம் முடிவெட்டி முடிக்க, சவரக்கத்தியை எடுத்துக் கொண்டு ஆறுமுகம் அர்ஜுனை நெருங்க தாயம்மா எழுந்து அர்ஜூனின் தலையை லேசாக அழத்தி குனிய வைக்க ஆறுமுகம் அர்ஜீனின் கழுத்து மற்றும் காதோரங்களை மழித்து முடித்தார், தாயம்மாவும் அர்ஜுனன் கீழிறக்கி விட்டு ஆறுமுகத்திற்கு காசைக் கொடுத்து விட்டு நகன்றாள்.
அர்ஜுன் தாயம்மாவின் சேலையை பிடித்துக் கொண்டு தாயம்மா நீயும் முடி வெட்டினா தான் வெளியே வருவேன் என தாயம்மா திடுக்கிட்டு திரும்பினாள்.
தாயம்மா : அர்ஜீன் இது என்ன புதுசா?
அர்ஜீன் : முடியாது, நீ முடி வெட்டிக்கிட்ட தான் வெளியே போகனும் என்றான் சற்று முறைப்போடு.
தாயம்மா : இது ஆம்பளைங்க முடி வெட்டுற இடம், இங்க நான் முடிவெட்ட கூடாது என.
அர்ஜூன் : பரவாயில்ல, நீ இங்க முடிவெட்டு என்று அடம்பிடிக்க
நடப்பவற்றை ஆறுமுகம் கவனித்துக் கொண்டிருந்தார்.
தாயம்மா : சரி நான் சாயங்காலம் நீ டியூசனுக்கு போன பின்னாடி வெட்டிக்கிறேன் என சமாளிக்க.. அர்ஜுன் அவளை கண்டு கொள்ளவில்லை, நகரவும் இல்லை.
தாயம்மா ஆறுமுகத்தைப் பார்க்க ஆறுமுகம் பரவாயில்ல உட்காரு என தலையசைக்க தாயம்மா சலூன் சேரில் ஏறி அமர்ந்தாள்.
அர்ஜுன் மெல்ல அவளைப் பார்க்க ஆறுமுகம் தாயம்மா வினை தோள்பட்டையை அழ்த்தி உட்கார வைக்க அவளும் சற்றே கூசினாள். ஆம் கிட்டத்தட்ட கால்வாசி பெண்மையடைந்தவள் முதல் முறையாக சலூன் சேரில் அமர்கிறாள்.
ஆறுமுகம் அவள் மேல் சலூன் துணியை சுற்றி மெல்ல அவளின் தலையையும், பெரிய கொண்டையையும் தடவிக் கொடுத்து கொண்டையை அவிழ்க்க அது மல மலவென கீழே சரிந்து விழந்தது...ஆம் தாயம்மாவிற்கு அவளது புட்டத்திற்கு கீழ் வரை அடர்த்தியான சற்றே பொன்னிறமான நீள கூந்தல். இவ்வளவு நாள் அவளை பார்த்திருந்தாலும் இன்று அவளின் கூந்தல் அழகில் ஆறுமுகமும் சொக்கிப் போனார்.
ஆறுமுகம் மெல்ல மெல்ல அவளின் கூந்தலை கலைத்து விட்டு கோதிக் கொண்டே ஒரு சீப்பை எடுத்து தலைவா ரி அவளது முடியின் நுனியை மட்டும் ஒரேயளவாக இரு அங்குலம் வரை வெட்டிவிட்டார்.
ஆறுமுகம் : அர்ஜுன் இங்க பாரு தாயம்மாக்கு முடி வெட்டியாச்சு என காண்பிக்க.
அர்ஜூன் : முடியாது, அவளுக்கு இதுவரை வெட்டுங்க மாமா என அவளது முதுகு வரை காட்ட இருவரும் சற்றே திடுக்கிட்டனர்..
தாயம்மா சட்டென கீழிறங்கி அர்ஜுன் முன்பு சற்றே மண்டியிட்டமர்ந்து வேணாம்டா வீட்டுக்கு போகலாம், அவளோ முடி வெட்ட வேண்டாம் என கெஞ்ச..
அர்ஜூன் : ஹீம், முடியாது அம்மா அளவிற்கு உன் முடி இருந்ததா தான் நான் வீட்டுக்கு வருவேன் என மீண்டும் அடம்பிடித்தான்.
ஆறுமுகம் அர்ஜுனின் பிடிவாதத்தையும், தாயம்மாவின் தலைவிரி கோலத்தையும் ஒருசேர ரசித்தார்..
அதற்குள் தாயம்மாவும் சட்டென எழந்து அண்ணே அவன் சொன்ன மாதிரி எனக்கு முடிவெட்டி விடுங்க என திரும்பி நின்றாள். ஆறுமுகமும் திகைத்துப் போய் ஸ்ப்ரேயரை சற்றே தாய்ம்மாவின் கூந்தல் மீது தெளித்து சீப்பை எடுத்து அவளது கூந்தலை வார ஆரம்பித்தார், அவளது கூந்தல் தொடையளவு நீளத்தில் ஒரேயளவாக இருந்தது. ஆறுமுகம் சற்றே கனத்த மனதுடன் தாயம்மாவிற்கு நன்கு தலைசீவி முதுகு அளவில் கை வைத்து முடியை பிடித்துக் கொண்டே கத்திரிக்கோலை எடுத்து வெட்டுவதற்கு முற்பட..
அர்ஜன் : மாமா, தாயம்மாவுக்கு இந்தளவு முடி வெட்டுங்க என அவளின் பின்னழகின் நடுவில் கை வைக்க,
ஆறுமுகமும் புன்னகைத்து அவரது பிடியை கீழே இறக்கி கொண்டு வர அது நான்கு அங்குல அளவாக இருந்தது. ஆறுமுகம் தாயம்மாவிடம் காட்ட அவளும் சற்றே நிம்மதியாக தெம்பானாள்.
ஆறுமுகம் அவளை நேராக நிற்க சொல்லி முடியை விரித்தவாறே வெட்டத் துவங்கினார். தொடையளவு முடி சர சரவென ஆறு அங்குல குறைவில் தாயம்மாவின் புட்டத்தின் மையம் வரை றேர்த்தியாக ஆனது.. தாயம்மாவின் முடி அடர்த்தியானதால் ஆறு அங்குல முடியே நிறைய கீழேயிருந்தது. அர்ஜூன் ஆறுமுகம் தாயம்மாவிற்கு முடி வெட்டியதை ஆர்வமுடன் கண்கள் விரிய ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்..
ஆறுமுகம் தாயம்மாவின் முடியை மேலிருந்து கீழ் வரை வாரி முடி ஒரே அளவில் உள்ளதா என பார்த்தார், தாயம்மாவும் கண்ணாடியில் பார்த்தாள் அது சரியாக இருந்தது.
தாயம்மா : அர்ஜூன் முடி இப்ப எப்டி பா இருக்கு என கேட்க
அர்ஜூன் : தாயம்மா உன் முடி நல்லாயிருக்கு என கூந்தலை தடவிக் கொண்டே கூறினான்.
ஆறுமுகம் இதைப் பார்த்துக் கொண்டே தாயம்மாவின் வெட்டிய முடியை கையில் அல்ல.
அர்ஜுன் : தாயம்மா முடி எனக்கு தான் வேணும் என்று முறைத்துக் கொண்டே கையை நீட்ட
ஆறுமுகமும் அவனிடம் கொடுத்தார்.. தாயம்மா அவளது கூந்தலை அள்ளி மறுபடியும் கொண்டை போட்டுக் கொண்டே அர்ஜூனைப் பார்க்க அவன் தாயம்மாவின் வெட்டிய முடியை கண்களை மூடி நுகர்ந்து இரசித்தான், தாயம்மாவிற்கு சற்று வித்தியாசமாக இருந்தது.
தாயம்மா அர்ஜூனை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டே ஆறுமுகத்திடம் பிறகு வந்து பணம் தரேன் என்று கூற, ஆறுமுகம் பரவாயில்லம்மா இருக்கட்டும் என புன்னகைத்தார்.
தாய்ம்மா அர்ஜுனுடன் சலூனை விட்டு நகர
அர்ஜுன் : தாயம்மா இனிமே நான் முடி வெட்டும் போது நீயும் முடி வெட்டிக்கோ என்றுகொண்டே ஒரு கையில் கொண்டையும் மறுகையில் வெட்டிய முடியையும் நுகர்ந்தான்
தாயம்மா சரியென தலையசைக்க, அப்பொழுது தான் ஆறுமுகம் தாயம்மாவின் கொண்டையை கவனிக்க அது முன்னை விட சற்றே அளவில் சிறியதாயிருந்தது தற்பொழது......!!!!
எப்பொழுதும் போல் அர்ஜூனை தூக்கி சலூன் சேரில் உட்கார வைத்துவிட்டு தாயம்மா பின்னால் இருந்த பலகையில் அமர்ந்தாள். ஆறுமுகம் அர்ஜூனுக்கு மேலே சலூன் துணியை சுற்றி ஸ்பேரேயரை எடுத்து அவன் தலையில் ஈரம் செய்துவிட்டு சீப்பை எடுத்து சற்று தலைவாரி விட்டு கத்திரிக்கோலை எடுத்து வேலையை துவக்கினார். சர சரவென ஆறுமுகம் முடிவெட்ட அர்ஜீனின் முடி மல மலவென விழ ஆரம்பித்தது. சற்றே நேரத்தில் ஆறுமுகம் முடிவெட்டி முடிக்க, சவரக்கத்தியை எடுத்துக் கொண்டு ஆறுமுகம் அர்ஜுனை நெருங்க தாயம்மா எழுந்து அர்ஜூனின் தலையை லேசாக அழத்தி குனிய வைக்க ஆறுமுகம் அர்ஜீனின் கழுத்து மற்றும் காதோரங்களை மழித்து முடித்தார், தாயம்மாவும் அர்ஜுனன் கீழிறக்கி விட்டு ஆறுமுகத்திற்கு காசைக் கொடுத்து விட்டு நகன்றாள்.
அர்ஜுன் தாயம்மாவின் சேலையை பிடித்துக் கொண்டு தாயம்மா நீயும் முடி வெட்டினா தான் வெளியே வருவேன் என தாயம்மா திடுக்கிட்டு திரும்பினாள்.
தாயம்மா : அர்ஜீன் இது என்ன புதுசா?
அர்ஜீன் : முடியாது, நீ முடி வெட்டிக்கிட்ட தான் வெளியே போகனும் என்றான் சற்று முறைப்போடு.
தாயம்மா : இது ஆம்பளைங்க முடி வெட்டுற இடம், இங்க நான் முடிவெட்ட கூடாது என.
அர்ஜூன் : பரவாயில்ல, நீ இங்க முடிவெட்டு என்று அடம்பிடிக்க
நடப்பவற்றை ஆறுமுகம் கவனித்துக் கொண்டிருந்தார்.
தாயம்மா : சரி நான் சாயங்காலம் நீ டியூசனுக்கு போன பின்னாடி வெட்டிக்கிறேன் என சமாளிக்க.. அர்ஜுன் அவளை கண்டு கொள்ளவில்லை, நகரவும் இல்லை.
தாயம்மா ஆறுமுகத்தைப் பார்க்க ஆறுமுகம் பரவாயில்ல உட்காரு என தலையசைக்க தாயம்மா சலூன் சேரில் ஏறி அமர்ந்தாள்.
அர்ஜுன் மெல்ல அவளைப் பார்க்க ஆறுமுகம் தாயம்மா வினை தோள்பட்டையை அழ்த்தி உட்கார வைக்க அவளும் சற்றே கூசினாள். ஆம் கிட்டத்தட்ட கால்வாசி பெண்மையடைந்தவள் முதல் முறையாக சலூன் சேரில் அமர்கிறாள்.
ஆறுமுகம் அவள் மேல் சலூன் துணியை சுற்றி மெல்ல அவளின் தலையையும், பெரிய கொண்டையையும் தடவிக் கொடுத்து கொண்டையை அவிழ்க்க அது மல மலவென கீழே சரிந்து விழந்தது...ஆம் தாயம்மாவிற்கு அவளது புட்டத்திற்கு கீழ் வரை அடர்த்தியான சற்றே பொன்னிறமான நீள கூந்தல். இவ்வளவு நாள் அவளை பார்த்திருந்தாலும் இன்று அவளின் கூந்தல் அழகில் ஆறுமுகமும் சொக்கிப் போனார்.
ஆறுமுகம் மெல்ல மெல்ல அவளின் கூந்தலை கலைத்து விட்டு கோதிக் கொண்டே ஒரு சீப்பை எடுத்து தலைவா ரி அவளது முடியின் நுனியை மட்டும் ஒரேயளவாக இரு அங்குலம் வரை வெட்டிவிட்டார்.
ஆறுமுகம் : அர்ஜுன் இங்க பாரு தாயம்மாக்கு முடி வெட்டியாச்சு என காண்பிக்க.
அர்ஜூன் : முடியாது, அவளுக்கு இதுவரை வெட்டுங்க மாமா என அவளது முதுகு வரை காட்ட இருவரும் சற்றே திடுக்கிட்டனர்..
தாயம்மா சட்டென கீழிறங்கி அர்ஜுன் முன்பு சற்றே மண்டியிட்டமர்ந்து வேணாம்டா வீட்டுக்கு போகலாம், அவளோ முடி வெட்ட வேண்டாம் என கெஞ்ச..
அர்ஜூன் : ஹீம், முடியாது அம்மா அளவிற்கு உன் முடி இருந்ததா தான் நான் வீட்டுக்கு வருவேன் என மீண்டும் அடம்பிடித்தான்.
ஆறுமுகம் அர்ஜுனின் பிடிவாதத்தையும், தாயம்மாவின் தலைவிரி கோலத்தையும் ஒருசேர ரசித்தார்..
அதற்குள் தாயம்மாவும் சட்டென எழந்து அண்ணே அவன் சொன்ன மாதிரி எனக்கு முடிவெட்டி விடுங்க என திரும்பி நின்றாள். ஆறுமுகமும் திகைத்துப் போய் ஸ்ப்ரேயரை சற்றே தாய்ம்மாவின் கூந்தல் மீது தெளித்து சீப்பை எடுத்து அவளது கூந்தலை வார ஆரம்பித்தார், அவளது கூந்தல் தொடையளவு நீளத்தில் ஒரேயளவாக இருந்தது. ஆறுமுகம் சற்றே கனத்த மனதுடன் தாயம்மாவிற்கு நன்கு தலைசீவி முதுகு அளவில் கை வைத்து முடியை பிடித்துக் கொண்டே கத்திரிக்கோலை எடுத்து வெட்டுவதற்கு முற்பட..
அர்ஜன் : மாமா, தாயம்மாவுக்கு இந்தளவு முடி வெட்டுங்க என அவளின் பின்னழகின் நடுவில் கை வைக்க,
ஆறுமுகமும் புன்னகைத்து அவரது பிடியை கீழே இறக்கி கொண்டு வர அது நான்கு அங்குல அளவாக இருந்தது. ஆறுமுகம் தாயம்மாவிடம் காட்ட அவளும் சற்றே நிம்மதியாக தெம்பானாள்.
ஆறுமுகம் அவளை நேராக நிற்க சொல்லி முடியை விரித்தவாறே வெட்டத் துவங்கினார். தொடையளவு முடி சர சரவென ஆறு அங்குல குறைவில் தாயம்மாவின் புட்டத்தின் மையம் வரை றேர்த்தியாக ஆனது.. தாயம்மாவின் முடி அடர்த்தியானதால் ஆறு அங்குல முடியே நிறைய கீழேயிருந்தது. அர்ஜூன் ஆறுமுகம் தாயம்மாவிற்கு முடி வெட்டியதை ஆர்வமுடன் கண்கள் விரிய ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்..
ஆறுமுகம் தாயம்மாவின் முடியை மேலிருந்து கீழ் வரை வாரி முடி ஒரே அளவில் உள்ளதா என பார்த்தார், தாயம்மாவும் கண்ணாடியில் பார்த்தாள் அது சரியாக இருந்தது.
தாயம்மா : அர்ஜூன் முடி இப்ப எப்டி பா இருக்கு என கேட்க
அர்ஜூன் : தாயம்மா உன் முடி நல்லாயிருக்கு என கூந்தலை தடவிக் கொண்டே கூறினான்.
ஆறுமுகம் இதைப் பார்த்துக் கொண்டே தாயம்மாவின் வெட்டிய முடியை கையில் அல்ல.
அர்ஜுன் : தாயம்மா முடி எனக்கு தான் வேணும் என்று முறைத்துக் கொண்டே கையை நீட்ட
ஆறுமுகமும் அவனிடம் கொடுத்தார்.. தாயம்மா அவளது கூந்தலை அள்ளி மறுபடியும் கொண்டை போட்டுக் கொண்டே அர்ஜூனைப் பார்க்க அவன் தாயம்மாவின் வெட்டிய முடியை கண்களை மூடி நுகர்ந்து இரசித்தான், தாயம்மாவிற்கு சற்று வித்தியாசமாக இருந்தது.
தாயம்மா அர்ஜூனை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டே ஆறுமுகத்திடம் பிறகு வந்து பணம் தரேன் என்று கூற, ஆறுமுகம் பரவாயில்லம்மா இருக்கட்டும் என புன்னகைத்தார்.
தாய்ம்மா அர்ஜுனுடன் சலூனை விட்டு நகர
அர்ஜுன் : தாயம்மா இனிமே நான் முடி வெட்டும் போது நீயும் முடி வெட்டிக்கோ என்றுகொண்டே ஒரு கையில் கொண்டையும் மறுகையில் வெட்டிய முடியையும் நுகர்ந்தான்
தாயம்மா சரியென தலையசைக்க, அப்பொழுது தான் ஆறுமுகம் தாயம்மாவின் கொண்டையை கவனிக்க அது முன்னை விட சற்றே அளவில் சிறியதாயிருந்தது தற்பொழது......!!!!
Super next
ReplyDelete