மொட்டை காதலி
என் பெயர் சூர்யா. நான் பி.காம்.படித்துவிட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன்.எனக்கு சிறுவயதில் இருந்தே பெண்களின் நீளமான தலைமுடியால் ஒவ்வாமை இருந்தது. அதை முற்றிலும் மறக்க கல்லூரி செல்லும் போது பெண்களுக்கான பகுதி நேர சலூனை தொடங்கினேன். நாளடைவில் பெண்களின் தலைமுடி மீதிருந்த வெறுப்பு நீங்கி விருப்பமாக மாறியது. என் மனைவி பிரியங்கா அருகிலுள்ள கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு பயின்று வருகிறாள்.என்னை போலவே என் மனைவியும் பெற்றோரை இழந்தவள். எனவே அவளை அதிக பாசத்துடன் பார்த்துக் கொண்டேன். பள்ளி செல்லும்போது அவளது கூந்தல் தொடையளவிற்கு அடர்த்தியாக இருந்தது. பாட்டி வீட்டிலிருந்து தான் தினமும் பள்ளிக்கு செல்வாள். சிறுவயதில் இருந்தே அவள் முடியை அவளே பின்னுவதால் பின்னல் எடுப்பாக தெரியும். ரெட்டை சடை பின்னி முடியை மடக்கி போட்டிருந்தாலும் முடி முதுகு வரை இருக்கும்.விடுமுறை நாளிலும் ரெட்டை சடையுடன் தான் காட்சியளிப்பாள். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளுடைய நீளமான தலை முடியை ரெட்டை சடையுடன் என் கையால் மொட்டையடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசையாக இருந்தது. அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். பள்ளி படிப்பு முடியும் தருவாயில் அவளது பாட்டியும் அவளை தனியாக விட்டு சென்றார். எனவே பள்ளிப்படிப்பு முடிந்ததும் நாங்கள் திருமணம் செய்து கொள்வதென முடிவு செய்தோம். தேர்வு சமயத்தில் அவள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள்.அவளின் உடல்நிலை சரியாகிவிட்டால் நான் திருப்பதி கோவிலில் மொட்டையடிப்பதாக வேண்டி கொண்டேன்.தொடர்ந்து படுக்கையில் இருந்ததால் அவளது முடி பராமரிப்பின்றி வறண்டு போய் கிடந்தது. நான் அவளது முடியை சீவிவிட எண்ணினேன். எண்ணையை எடுத்து கொண்டு அவளருகே சென்றதும் அவள் கூச்சப்பட்டாள்.நான் அவளை கட்டிலில் சாய்ந்து அமருமாறு சொல்லிய பின் அவளது தலையில் எண்ணெய் தேய்த்தேன். முன் அனுபவம் இன்றி முடியை சீவினேன். பின் அவளது உதவியுடன் சடை பின்னினேன். தேர்வு முடிந்ததும் எங்கள் திருமணம் நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. பிரியங்கா என்னிடம் வந்து பல வருடமாக நீளக் கூந்தலை பராமரிப்பது கடினமாக உள்ளதாகவும் ஆகையால் முடியின் அளவை பாதியாக குறைத்து கொள்ளப் போவதாவும் கூறினாள்.அவள் முடியை பாதியாக வெட்டிக் கொள்ள போவதாக கூறியதும் வெளியில் அதிர்ச்சியடைவதை போல் காட்டிக் கொண்டு மனதில் சந்தோசப்பட்டேன். எப்படியாவது முடி வெட்டும் விருப்பத்தை மொட்டையாக மாற்றிவிட எண்ணினேன்.எனது திருப்பதி மொட்டையை அவளிடம் கூறிய பின் இருவரும் திருப்பதி செல்ல தயாரானோம். என் மொட்டையுடன் அவள் அங்கேயே தன் முடியை வெட்டி கொள்ள தீர்மானித்தாள். நாங்கள் திருப்பதியில் தங்குவதற்காக ஹோட்டலில் அறை முன்பதிவு செய்தேன். வீட்டிலிருந்து கிளம்பும்முன் கடையில் சவரக்கத்தி ஒன்றை வாங்கி என் பையில் மறைத்து வைத்து கொண்டு அவளுக்கு தேவையான சீப்பு, ஹேர்பின், ரப்பர் பேண்ட், கிளிப் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கூறினேன். ஹோட்டலை அடைந்ததும் பல நபர்கள் உள்ள இடத்தில் தன் நீளமான தலைமுடியை பாதியாக குறைக்க கூச்சமாக இருப்பதால் நாவிதனை அறைக்கு அழைத்து வந்து என்னை மொட்டையடித்து கொள்ளும்படியும் அவள் முடி வெட்டிக் கொள்வதாகவும் சொன்னாள். முடி வெட்ட போவதால் கடைசியாக அவளது நீள கூந்தலை சீவி விடுமாறு கேட்டாள். அவளுக்கு பிடித்த ரெட்டை சடையை பின்னி விடுமாறு கேட்டாள் .நான் பையிலிருந்த சீப்பு, ஹேர்பின், ரப்பர் பேண்ட் ஆகியவற்றை எடுத்து கொண்டு அவளது முடியை சீவி விட தயாரானேன். முதலில் முடியை நன்றாக சீவி இரு பாதியாக பிரித்தேன். ஒரு பகுதி முடியை எடுத்து இறுக்கமாக சடை பின்னினேன். பின்னலின் முடிவில் சிறிது முடியை பின்னாமல் விட்டு ரப்பர் பேண்ட் போட்டேன். பின்னலின் தொடக்கத்தில் சடையை மல்லிகை பூவால் சுற்றி ஹேர்பின் குத்தினேன்.மற்றொரு பக்கமும் சடை பின்னி மல்லிகை பூ வைத்தேன். . பின் அவளை ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு நான் நாவிதனை தேடி வெளியே சென்றேன். ஹோட்டல் வரவேற்பு அறையில் இருந்தவரிடம் நாவிதர்கள் பற்றிய விவரங்களை கேட்டேன். அவர் ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்குதான் ஹோட்டல்களுக்கு சென்று மொட்டையடிக்கும் நாவிதர்கள் இருப்பதாக கூறினார். அவர் கூறிய இடத்தை அடைந்தேன். அங்கு பல நாவிதர்கள் இருந்தனர். அருகே சென்று ஒருவரை அழைத்ததும் அவர் யாருக்கு மொட்டையடிக்க வேண்டும் என கேட்டார். எனக்கு தான் என்றவுடன் அங்கிருந்த 14 வயது மதிக்கத்தக்க சிறுவனை காண்பித்து அவனை அழைத்து செல்லும் படி கூறினார். நான் அவனை அழைத்து கொண்டு சிறிது தூரம் நடந்த பின் அவனிடம் பேச ஆரம்பித்தேன். முதலில் என் ஆசையை அவனிடம் சொன்னேன். பின் எப்படியாவது என் மனைவியை மொட்டையடித்து கொள்ள சம்மதிக்க வைக்குமாறு கேட்டுக் கொண்டேன். என் மனைவி மொட்டையடித்த பின் அந்த முடியை எடுத்து கொள்ள அனுமதி கேட்டான். நானும் சரியென கூறிவிட்டு என் மனைவிக்கு போன் செய்து நாவிதனை அழைத்து வருவதால் தயாராக இருக்கும் படி சொன்னேன். இருவரும் ஹோட்டலை அடைந்ததும் முதலில் எனக்கு மொட்டையடிப்பதென முடிவு செய்யப்பட்டது. அவன் என் மனைவியிடம் கப்பில் நீர் எடுத்து வருமாறு சொல்லி விட்டு என்னை ஹாலில் அமர சொன்னான். அவனும் என் முன்பு அமர்ந்தான். அவள் நீர் எடுத்து வரும் போது அவளது நீளமான தலை முடியை பார்த்து அவன் பிரமித்தான். அவளது ரெட்டை சடையும் மல்லிகை பூவும் வெளிர்நீல நிறப் புடவையில் எடுப்பாக தெரிந்தது. அவன் தன் பையிலிருந்த பொருட்களை எடுத்து வெளியே வைத்தான். அதில் ஒரு சவரக்கத்தி, பிளேடு பாக்கெட், கத்தரிக்கோல், சீப்பு இருந்தது. அவன் சவரக்கத்தியில் புது பிளேடை மாற்றி விட்டு கப்பில் இருந்த நீரை எடுத்து என் தலையை நனைத்தான். பின் என் மனைவியை பார்த்து நீங்களும் மொட்டையடித்து கொள்ள போகிறீர்களா என கேட்டான். இல்லை என மறுத்து முடி வெட்டி கொள்ள போவதாக பதிலளித்தாள். உங்கள் கணவருடன் நீங்களும் மொட்டையடித்து கொண்டால் அவருக்கு துணையாக இருக்குமல்லவா என்று சொன்னான். அவள் மொட்டையடித்து ஆசையாக இருந்தாலும் மனதிற்குள் பயமாக இருப்பதாக கூறினாள். காரணம் கேட்டதற்கு நீண்ட நாள் வளர்த்த முடியை திடீரென இழக்க மனமில்லை என்றாள். அவன் என் தலையை மொட்டையடிக்க ஆரம்பித்தான். முதலில் நடுவில் தொடங்கி முன்பக்க முடியை மழித்தான்.பின் வல இடப்பக்க முடியை மழித்ததும் பின்பக்க முடியையும் மழித்து எடுத்தான்.தண்ணீரை என் தலையில் தெளித்து மீண்டுமொரு முறை மழித்தான். நான் அவளிடம் சென்று மொட்டையா பூ முடியா என்றேன். அவள் யோசிக்க வேண்டும் என்றதும் அவன் சிறிது நேரம் கழித்து வருவதாக கூறி போன் நம்பரை கொடுத்து விட்டு வெளியே சென்றான். அவள் மொட்டைக்கு சம்மதிக்க வேண்டுமென மனதிற்குள் வேண்டிக் கொண்டு குளிக்க சென்றேன். நான் குளித்துவிட்டு வந்தபோது அவள் சடைகளை தடவிக் கொண்டிருந்தாள். என்னை பார்த்ததும் மொட்டையடித்தால் தனக்கு நன்றாக இருக்குமா என கேட்டாள். நன்றாக இருப்பின் உனக்கு சம்மதமா என்றதும் வெட்கப்பட்டு கொண்டே சம்மதம் என்றாள். சிரித்துக் கொண்டே அவளது சடைகளை தடவி பார்த்தேன். அவை மிகவும் மென்மையாக இருந்தன. அவள் அந்த சிறுவனை அழைத்து வரும் படி கூறினாள். நான் என் கைபேசி மூலம் அவனிடம் விஷயத்தை சொல்லி அறைக்கு அழைத்தேன். அவன் உள்ளே வந்ததும் என் மனைவி மொட்டையடிக்கலாமா என கேட்டாள். அவன் என்னை மன்னித்து விடுங்கள், இதுவரை பெண்களுக்கு மொட்டை அடித்ததில்லை என கூறி விட்டு என்னிடம் பெண்களுக்கு மொட்டையடிக்க தெரியுமா என்றான். நான் தெரியும் என்றதும் நீங்களே உங்கள் மனைவிக்கு மொட்டை போட்டு விடுங்கள் என்றான்.பின் அவளிடம் பேசி என் கையால் அவளது முடியை மொட்டையடிக்க அனுமதி பெற்றேன். அவன் என் மனைவியின் முடியை கேட்டதால் அவளுக்கு மொட்டையடிக்கும் வரை அவனை அங்கேயே இருந்து எனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டேன். என் மனைவியின் நீள தலை முடியை கடைசியாக ஒரு முறை போட்டோ மற்றும் வீடியோ எடுத்தேன். பின் அவனை வீடியோ எடுக்குமாறு சொல்லி நான் சிறிய வாளி ஒன்றில் நீர் எடுத்து வந்தேன். என்னை ஒரு பலகையில் உட்காருமாறு சொல்லி என் மனைவியை என் முன்னால் மற்றொரு பலகையில் அமர வைத்தான்.வாளியிலிருந்த நீரை கையில் எடுத்து அவளது தலையில் ஊற்றி தேய்த்தான். சடையை தொட்டு பார்க்க ஆசைபட்டான். நான் சைகையில் அனுமதி கொடுத்ததும் இரு பக்க சடையையும் தொட்டு தடவினான்.பின் சவரக்கத்தில் புது பிளேடை இருவாக உடைத்து ஒரு பாதியை சொருகி என் கையில் கொடுத்து விட்டு ஒவ்வொரு பக்கமாக சிரைக்குமாறு சொன்னான். நான் வகிடில் கத்தியை வைத்து அவளது இடது பக்க முடியை பூவுடன் சேர்த்து கீழ்பக்கமாக சிரைக்க தொடங்கினேன்.முடி தலையிலிருந்து விடுபட தொடங்கியதும் முடியற்ற வெள்ளைப்பகுதி தென்பட்டது. இடது பக்கத்தில் முன் பகுதி முடியை மழித்ததும் காதிற்கு மேலிருந்த முடியையும் அடுத்ததாக பின் பகுதி முடியையும் மழித்தேன். இடது பக்க சடை பூவுடன் சேர்ந்து கீழே விழுந்தது.சவரக்கத்தியில் மீதி அரை பிளேடை மாற்றி வலது பக்க முடியையும் அதே போல் சிரைத்தேன். வலது பக்க சடையும் பூவுடன் கீழே விழுந்தது. திரும்பி உட்காருமாறு சொல்லி கழுத்தில் தண்ணீர் தெளித்து பூனை முடிகளை மழித்தேன். வகிடு இருந்த இடத்தில் ஒரு கோடு தெரிந்தது. அவள் தலையில் தண்ணீரை தெளித்து மறுபடியும் சிரைத்து விட்டு தலையை தடவி பார்த்தேன்.அவளது தலை வழவழப்பாக இருந்தது. முகத்தை மழிக்க அவள் சம்மதிக்கவில்லை. என் மனைவி சம்மதத்துடன் அவன் முடியை எடுத்து சென்றான். முடியுடன் இருந்ததை காட்டிலும் மொட்டை தலையில் அழகாக தெரிந்தாள். அவள் குளித்த பின் தலையில் சந்தனத்தை தடவியதும் இருவரும் சேர்ந்து கோவிலுக்கு சென்றோம். அறைக்கு திரும்பியதும் நான் மறைத்து வைத்திருந்த சவரக்கத்தியை எடுத்து அவளது மொட்டை தலையை சிரைத்தேன். அடுத்த நாள் இருவரும் வீடு திரும்பினோம். இரண்டு நாட்கள் இடைவெளியில் ஐந்து முறை அவள் தலையை சிரைத்தேன். மூன்று வருடங்கள் முடிந்துள்ள நிலையில் அவளது முடி முதுகளவிற்கு வளர்ந்துள்ளது. மீண்டும் அவளை மொட்டை தலையுடன் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறேன்.
This comment has been removed by the author.
ReplyDelete